காருக்குள் எரிந்த நிலையில் மீட்க்கப்பட்ட மூன்று சடலங்கள் !

எரிந்த காரொன்றுக்குள் இருந்து கருகிய நிலையில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே குஞ்சங்கி கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் உள்ள தண்ணீர் வற்றிய ஏரியில் கார் ஒன்று இருந்துள்ளது.இதனை அவதானித்த அப்பகுதி மக்கள் அருகில் சென்று பார்த்தபோது அந்த எரிந்த காருக்குள் இருந்து கருகிய நிலையில் மூன்று சடலங்கள் இருந்ததை கண்டுள்ளனர். காவல்துறைக்கு தகவல் இதனையடுத்து மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆய்வு … Continue reading காருக்குள் எரிந்த நிலையில் மீட்க்கப்பட்ட மூன்று சடலங்கள் !